வியாழன், 22 ஆகஸ்ட், 2013

மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம்

மாவட்ட நிர்வாகத்தின் பாரபட்ச போக்கினை களைந்திடவும் இன்னவைட்டி நிறுவனத்தை இம்மாவட்டத்திலிருந்து வெளியேற்றிடவும் கேபிள் பகுதிக்கு இரண்டு ஒப்பந்த ஊழியர்கள நியமித்திடவும். போராட்டம் நடத்திட 21-08-2013 அன்று கடிதம் கொடுத்துள்ளோம்.   

27-08-2013    அன்று அனைத்து கிளைகளிலும்
                       கண்டன ஆர்ப்பாட்டம்.
  
04-09-2013   அன்று கடலூர் G.M அலுவலகம் முன்பு 
                      பெருந்திரள் தர்ணா போராட்டம்.  

அனைவரும் பங்கேற்பீர்! வெற்றிபெறச்செய்வீர்!!

கருத்துகள் இல்லை: