சனி, 19 அக்டோபர், 2013

கடலூர் மாவட்ட நிர்வாகத்தினை எதிர்த்த நமது போராட்டம் ஒத்திவைப்பு

                                                 இன்று காலை நமது முதுநிலை பொது மேலாளர் திரு.A. மார்ஷல் ஆண்டனி  லியோ, அவர்களின் அழைப்பின் பேரில் நமது சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.     கள்ளக்குறிச்சி TM சுழல் மாற்றல் உள்ளிட்ட நமது பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படும் என்ற          உறுதிமொழியினை நமது பொது மேலாளர் அளித்துள்ளார் . மேலும் அவர்  கேட்டுக்கொண்டதற்கு இணங்க 23.10.2013 அன்று நாம் நடத்த இருந்த தர்ணா  போராட்டம்  ஒத்திவைக்கப்படுகின்றது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை: