புதன், 25 டிசம்பர், 2013

இரங்கல்செய்தி!!

நமது DGM(FINANCE) திரு P சாந்தகுமார் அவர்களின் தாயார் இன்று(25-12-2013) காலை    காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.
இறுதி நிகழ்ச்சிகள் வண்டிபாளையம் முருகன்கோயில் தெருவில் 26-12-2013 அன்று காலை 7 மணியளவில்  நடைபெறும் .

கருத்துகள் இல்லை: