வியாழன், 9 ஜனவரி, 2014

நன்றி!நன்றி!!நன்றி!!!

அன்பார்ந்த தோழர்களே !
              நமது பொதுச்செயலர் தோழர் p.அபிமன்யு அவர்களின் இலாக்கா பணி நிறைவு விழாவிற்கு நமது கடலூர் மாவட்டத்திலிருந்து பதினோரு வாகனங்களில் (கடலூர்-மூன்று, விழுப்புரம்-இரண்டு,கள்ளக்குறிச்சி- இரண்டு, சிதம்பரம், நெய்வேலி, விருத்தாச்சலம், திண்டிவனம் தலா ஒன்று) மொத்தம் 204 தோழர், தோழியர்கள் கலந்துகொண்டனர்அதில்ஒப்பந்த ஊழியர்கள் 58 என்பதை மகிழ்வோடும், பெருமையுடனும் தெரிவித்துக்கொள்கிறோம்.

       கிளைச்செயலர்கள் கூட்டத்தில் நாம் எடுத்த முடிவினை முழுமையாக நிறைவேற்றிட தீவிர முயற்சி செய்த நமது மாவட்டத்தின் அனைத்து கிளைச்செயல்ர்கள், மாவட்டசங்க நிர்வாகிகள் மற்றும் TNTCWU சங்கத்தின் மாவட்ட,கிளைச்சங்க நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

கருத்துகள் இல்லை: