சனி, 11 ஜனவரி, 2014

இரங்கல் செய்தி

அன்பார்ந்த தோழர்களே!
நம்முடன் பணியாற்றும் திருK.ராதாகிருஷ்ணன்DGM(CM), கடலூர் அவர்களின் தாயார் திருமதி ஆச்சிக்கண்ணு அம்மாள் நேற்று மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரை பிரிந்து வாடும் குடும்பதினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது பரிவினையும்,இரங்கலையும் உரித்தாக்கிக்கொள்கிறோம்.
அன்னாரது இறுதிச்சடங்கு உளுந்தூர்பேட்டைக்கு அருகிலுள்ள A.குறும்பூரில் இன்று 11.01.2014 மாலை 3.00 மணிக்கு நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை: