ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

தேர்தல் அதிகாரி நியமனம்

அன்பார்ந்த தோழர்களே !
பிரதிநிதித்துவப்  பேரவை தேர்தல் 2014 நமது கூட்டுறவு சங்கத்தின் புதிய நிர்வாகக் குழு (பிரதிநிதித்துவப்   பேரவை தேர்தல் 2014) தேர்தலை நடத்த சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் உயர்திரு. C.T.மோகன், B.Sc., M.L.,  நியமிக்கப்பட்டுள்ளார்.
2014-2019 காலத்திற்கான சங்க பிரதிநிதித்துவப் பேரவை உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற உள்ளதால் 03.02.2014 வரை சேர்க்கப்பட்டு தொடர்ந்து அங்கத்தினர்களாக இருப்பவர்களின் பெயர்கள் மட்டும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். << கிளிக் >>

கருத்துகள் இல்லை: