வியாழன், 20 நவம்பர், 2014

நவம்பர் 27-2014 வேலைநிறுத்த விளக்க சிறப்புக்கூட்டம்.சிதம்பரம்.

27-11-2014 அன்று காலை சிதம்பரம் வண்டிகேட் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்திற்கு தோழர்H.இஸ்மாயில் மரிகார் NFTE, தோழர்N.அனந்தன் BSNLEU, தோழர் K.ராமையாFNTO, தோழர் M.தேவராஜன் NFTE-KTL.ஆகியோர் கூட்டு தலைமையேற்க,
தோழர் V.சிதம்பரநாதன் கிளைசெயலர்BSNLEU வரவேற்க, 
துவக்கவுரை தோழர் K.ராமையா FNTO ஆற்றினார்.
தோழர்.K.T.சம்மந்தம்.மாவட்டசெயலர்-BSNLEU, தோழர்.இரா.ஸ்ரீதர்.மாவட்டசெயலர்-NFTE.
போராட்ட விளக்கவுரையாற்றினார்கள்.

சிறப்புரை: தோழியர்.P.இந்திரா. மாநில துணை செயலர்-BSNLEU,

தோழர். V.லோகநாதன்.மாநில துணைத்தலைவர்-NFTE.

நன்றியுரை: தோழர் D.ரவிச்சந்திரன் மாவட்ட உதவிசெயலர்.NFTE.. கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.​














கருத்துகள் இல்லை: