செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

இரங்கல் செய்தி

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது மாவட்ட உதவிச்செயலர் தோழர் R.V.ஜெயராமன் அவர்களுடைய தாயார் திருமதி சாவித்திரி அம்மாள்(85) இன்று 1௦.௦2.2௦15 காலை 5.௦௦ மணிக்கு இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்,உறவினர்களுக்கும் நமது இரங்கலை உரித்தாக்கிக்கொள்கிறோம். நல்லடக்கம் இன்று மாலை 4.௦௦ மணிக்கு கடலூரில் நடைபெறும்.

கருத்துகள் இல்லை: