வெள்ளி, 6 மார்ச், 2015

இரங்கல் செய்தி

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
நமது மாவட்ட சங்கத்தின் அமைப்பு செயலரும்,கள்ளக்குறிச்சி கிளைத்தளைவருமான தோழர் S.பொன்மலை TM வடக்கனந்தல் அவர்களுடைய ஒரே மகன் திரு.P.சரவணன் தனது இளம்வயதிலேயே ௦5.௦3.2௦15 அன்று  அகால மரணமடைந்தார்  என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.மகனை இழந்து வாடும் தோழர் பொன்மலை அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் இரங்கலையும்,பரிவினையும் உரித்தாக்கிக் கொள்கிறோம்.இறுதிச்சடங்கு இன்று மாலை வடக்கனந்தல்கிராமத்தில் நடைபெறும்.

கருத்துகள் இல்லை: