வெள்ளி, 6 மார்ச், 2015

BSNLஐ காக்க பாராளுமன்றம் நோக்கிய பேரணி

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
BSNL நிருவனத்தை லாபம் ஈட்டும் வகையில் மாற்றிட மத்திய அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்,பொதுத்துறை நிருவனமாகவே பாதுகாத்திட வலியுறுத்தியும் நாடுமுழுவதும் பொதுமக்களிடம் பெறப்பட்ட ஒரு கோடி கையெழுத்து படிவங்களை பாரத பிரதமரிடம்  25.௦2.2௦15 அன்று புதுடில்லியில் பிரமாண்டமான பேரணி நடத்தி FORUM சார்பாக வழங்கப்பட்டது.இது குறித்த நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை காண இங்கே கிளிக் செய்யவும் <<<Read>>>


கருத்துகள் இல்லை: