வியாழன், 23 ஏப்ரல், 2015

ஏப்ரல் 21,22 வேலைநிறுத்த விளக்கக்கூட்டம் – கடலூர்

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!
ஏப்ரல் 21,22 வேலைநிறுத்த விளக்கக்கூட்டம் இன்று மதியம் (20-04-2015)கடலூர் GMஅலுவலகத்தில் NFTE  மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. கடலூர் வெளிப்பகுதி கிளைச்செயலர் தோழர்.E.விநாயகமூர்த்தி விளக்க கோசமிட போராட்ட விளக்க உரையினை NFTE  சம்மேளனச் செயலர் தோழர்.G.ஜெயராமன் ஆற்றினார். மேலும் BSNLEU  மாநில துணைத் தலைவர் தோழர்.A.அண்ணாமலை தோழர்.K.தனசேகரன்-AIBSNLEA, தோழர்.R.அசோகன்-SNEA ஆகியோரும் விளக்க உரையாற்றினர். தோழர்.C.பாண்டுரங்கன்-SNEA நன்றி உரையாற்றினார். மூத்த தோழர் S.தமிழ்மணி அவர்களும், ஒய்வு பெற்ற தோழர்கள் பலரும்,ஒப்பந்த ஊழியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.







கருத்துகள் இல்லை: