வெள்ளி, 3 ஏப்ரல், 2015

இரங்கல் செய்தி

அருமைத்தோழர்களே!
நமுடன் பணியாற்றிக்கொண்டிருக்கும் தோழர்  R.அசோகன் AGM(CSC) அவர்களுடைய தந்தையார் திரு ரங்கநாதன் (87)அவர்கள் 02.04.2015 மாலை காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.தந்தையை பிரிந்து வாடும் தோழர் அசோகன் அவர்களுக்கும்,அவரது உறவினர்களுக்கும் நமது இரங்கலை உரித்தாக்கிக் கொள்கிறோம்.
இறுதிச்சடங்கு இன்று(03.04.2015) மாலை 3.௦௦ மணிக்கு,கடலூர்மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோயில் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

கருத்துகள் இல்லை: