செவ்வாய், 21 ஜூலை, 2015

இணைந்த கிளைச்செயளர்கள் கூட்டம் தவறாமல் பங்கேற்பீர்!

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !!


நமது இரண்டு சங்கங்களின் இணைந்த கிளைச்செயளர்கள் கூட்டம் 22.07.2015 அன்று மாலை 5.00 மணிக்கு நமது மாவட்ட தலைவர்கள் தோழர் A.அண்ணாமலை ,தோழர் S.V.பாண்டியன் ஆகியோர் கூட்டு தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும், மாவட்ட மையத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

குறிப்பு : கிளைச்செயளர்கள் அனைவரும் 15.07.2015 தேதி முடிய, தங்களின் கிளை உறுப்பினர்கள் பட்டியலை அவசியம் கொண்டுவரவும். 
                                     

  தோழமையுள்ள,
  K.T.சம்பந்தம்

கருத்துகள் இல்லை: