செவ்வாய், 9 மே, 2017

இரங்கல் செய்தி

தோழர்களே !


     நெய்வேலி கிளை ஒப்பந்த ஊழியர் திரு.P.திருஞானமுருகவேல் அவர்கள் 08.05.2017 மதியம் அகால மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். 
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
இறுதி ஊர்வலம் இன்று 09.05.2017 மாலை 3 மணியளவில் நெய்வேலி அருகே உள்ள வடக்கு மேலூரில் நடைபெறும்.

கருத்துகள் இல்லை: