செவ்வாய், 8 மே, 2018

இரங்கல் செய்தி

தோழர்களே ,

       நம்முடன் அரகண்டநல்லூர் பகுதியில் பணிபுரியும் தோழர். K.குமார் TT, அவர்கள் நேற்றிரவு உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார், அவரது இறுதி சடங்கு இன்று (08.05.2018) மாலை 4.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. 

அவரது குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை: