வெள்ளி, 14 நவம்பர், 2014

கடலூர் கோட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்


 BSNLEU & NFTE   
கிளை சங்கங்கள் , கடலூர்

கண்டன ஆர்ப்பாட்டம்
அன்பார்ந்த தோழர்களே ,

          கடலூர் மாவட்டத்தில் புதியதாக அமுல்படுத்த உள்ள EOI டெண்டர் சம்மந்தாக அனைத்து கோட்ட பொறியாளர்களும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுடன் விவாதித்து முடிவுகள் எடுக்கின்ற சூழலில் , கடலூர் கோட்ட பொறியாளர் தானடித்த மூப்பாக செயல்படுவதும் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை உதானசீனப் படுத்துவதையும் கண்டித்து 15-11-2014 அன்று மாலை 5:30 மணியளவில் மெயின் தொலைபேசி வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் .
அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு வெற்றி பெறச் செய்யுமாறு வேண்டுகின்றோம்.

கண்டன உரை

K.T.சம்பந்தம் மாவட்டச் செயலர் BSNLEU
இரா.ஸ்ரீதர் மாவட்டச் செயலர் NFTE

                                                                                                           தோழமையுள்ள
                                                                                                                           BSNLEU & NFTE
                                                                                                            கிளை சங்கங்கள் ,கடலூர்.

கருத்துகள் இல்லை: